செவ்வாய், 27 நவம்பர், 2012

அம்மா என்னும் வார்த்தை.....


உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே உன் காலடி மட்டும் தருவாய் தாயே
சொர்க்கம் என்பதும் பொய்யே!!!!!!!!

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/dxfX1_5Q2YE?list=PL1E70C1F9650DC681&amp;hl=en_US" frameborder="0" allowfullscreen></iframe>



<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9DHRIfycsPA?list=PL1E70C1F9650DC681&amp;hl=en_US" frameborder="0" allowfullscreen></iframe>



அம்மா, என் அம்மா..அம்மா உனைப் போல ஒரு தெய்வம் ஏதுமில்லை...


என்னைப் பெத்த ஆத்தா....!

<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/V1p2_MG5SHE?list=PL1E70C1F9650DC681&amp;hl=en_US" frameborder="0" allowfullscreen></iframe>



அம்மா என்னும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்லுகிற வாக்கியம்,
அதக் காதால் கேட்கிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்க்குமா?


<iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/hN5c0TEn5n0?list=PL1E70C1F9650DC681&amp;hl=en_US" frameborder="0" allowfullscreen></iframe>



அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!..



அம்மா என்று அழைக்காத உயிரில்லையே!..
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே!..நேரில்
வந்து பேசும் தெய்வம் பெற்றதாயன்றி வேறொன்று ஏது?..
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயிரில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காத உயிரில்லையே...

ஒரு ஜீவன் அழைத்தது;ஒரு ஜீவன் துடித்தது
உன்னையே எண்ணி வாழ்கிறேன்.

<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/Lhy915oczQY" frameborder="0" allowfullscreen></iframe>

<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/ZIo9VusJLuU" frameborder="0" allowfullscreen></iframe>


<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/unIwp63cTko" frameborder="0" allowfullscreen></iframe>

Amma Enum Varthaithan



<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/wna-RiwMkEA" frameborder="0" allowfullscreen></iframe>


ஆராரிரோ பாடியதாரோ யாரோ

நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூட்டை விட்டு தாய்க்கிளி பறந்தது எங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நான் செய்த குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிர் இல்லையோ
பால் ஊத்தி பார்த்தியே பால் ஊத்தலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு
அரிசி போட வந்தேன் எனை நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
இசை : இளையராஜா
பாடியவர் : ஜேசுதாஸ்
வரிகள் : வைரமுத்து

<iframe width="480" height="360" src="http://www.youtube.com/embed/DgvfodlM9gw" frameborder="0" allowfullscreen></iframe>